Tuesday, 16 February 2016

அது.. இது.. எது..?






அது.. இது.. எது..?


--------------------------------------------
--------------------------------------------

ஆளும் பாசிச இந்துத்துவா சக்திகள், மற்றவர்களின் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்குவது, அனைவரும் பழைய காலங்கள் போல பிராமணர்களை அடிபணிந்து நடக்க வேண்டும் என்கிற திட்டத்தில் தானா....

"அது"..

.

ஐந்து சதவிகித பார்ப்பனர்கள், நாட்டின் எல்லா அரசு உயர் உத்தியோகங்களிலும், பத்திரிகை, நீதித்துறை, காவல் துறை, ராணுவம் ஆகியவற்றிலும் 85 சதகிதம் இருப்பதும், அவர்கள் தான் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கிறார்கள் என்பதும்..உண்மைதானே.? வெறும் கற்பனையா... 

"இது"..


கைபர், போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை ஒட்டி வந்த ஆரிய-பார்ப்பனர் கூட்டமே, உனது பூர்வீகம்..

"எது"..?



--------

No comments:

Post a Comment