Tuesday, 7 October 2014

ஆத்ம சமர்ப்பணம்



‘’ஓம் அஸதோ மா ஸத்கமய..

தம ஸோ மா ஜ்யோதிர்கமய..

ம்ருத் யோர் மா அம்ருதம் கமய..’’



(சாந்தோத்யோப நிஷத்தின் துவக்கம்-ஆத்ம சமர்ப்பணம்)


பொருள்: 

ஒன்றான மெய்த்தேவனாகிய, கர்த்தாவாகிய, எஹோவாவாகிய, ஹிர்ணய கர்ப்பனாகிய, பரபிரம்மமாகிய, சர்வேஸ்வரனாகிய, அல்லாஹுவாகிய ஏக இறைவனே..

நீ எங்களை அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!

நீ எங்களை அந்தக்காரத்திலிருந்து,இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு, பிரகாசத்திற்கு அழைத்துச் செல்வாயாக..!

நீ எங்களை அழிவிலிருந்து, நாசத்திலிருந்து மரணத்திலிருந்து நித்திய ஜீவனுக்கு, என்றும் நிலையான வாழ்விற்கு அழைத்துச் செல்வாயாக..! 


[][][] 

No comments:

Post a Comment